புழு வெட்டு மருந்து(ALOPECIA AREATA)
புழுவெட்டு எனும் நோய் முடி இருக்கும் இடங்களில் வட்ட வட்டமாக முடியை உதிரச்செய்யும் நோயாகும். தலைமுடி, மீசை, தாடி மற்றும் புருவமுடிகளைக் கூட தாக்கும் இயல்புடையது.
ஆரம்பத்தில் சிறிய பொட்டு போல உருவாகி,நாணய வடிவாகி,பரவி உடலிலுள்ள அனைத்து முடிகளையும் உதிரச் செய்யும் தன்மையுடயது.
இந்தப் பிரச்னை ஏற்பட முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படுகிற குறைபாடு. நம் உடலில் உற்பத்தியாகிற செல்கள், அப்படி உற்பத்தியாகிற செல்களுக்கு எதிரான ஆன்ட்டிபாடி செல்களாக மாறி வேலை செய்யும். முடி வளர்ச்சிக்கென நம் தலையில் சில செல்கள் இருக்கும். ஆன்ட்டிபாடி செல்கள், முடி வளர்ச்சிக்குக் காரணமான செல்களை பாதித்து விடும். இதன் விளைவால், ‘ஹேர் ஃபாலிக்கிள்ஸ்’ எனப்படுகிற மயிர் புடைப்புப் பகுதிகள் உதிர்ந்துவிடும். தலையில் முடியானது நீடித்து நிற்காமல் உதிரும்…. பிரச்னையானது 20 வயதுக்குள்ளானவர்களுக்குத்தான் பொதுவாக வரும். ஆனால், அவர்களுக்குத்தான் வரும் என்றில்லாமல் எந்த வயதிலுள்ள ஆண், பெண்களுக்கும் வரலாம்
தலையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொத்துக் கொத்தாக முடி கொட்டும். அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வட்ட வடிவத்தில் வழுக்கையாக முடியே இல்லாமல் காணப்படும். அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால் மிக மென்மையாக இருக்கும். இது அலோபேஷியா ஆரியாட்டாவின் அறிகுறிதான்
யாருக்கெல்லாம் பாதிப்பு அதிகம்?
பரம்பரையாக அலோபேஷியாகுறைபாடு உள்ளவர்கள்.
பூப்படையும் வயதுக்கு முன்பே இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிற பெண் குழந்தைகளுக்கு மறுபடி தலையில் முடி வளரச் செய்வது சிரமம்.
வேறு ஏதேனும் ஆட்டோ இம்யூன் டிஸ் ஆர்டர் இருப்பவர்கள்.
அலர்ஜி உள்ளவர்கள்… ‘அட்டாபி’ என்கிற அலர்ஜி, அதாவதுAtopic dermatitis எனச் சொல்லக் கூடிய ஒவ்வாமைப் பிரச்னை உள்ளவர்கள்.
தலையில் நாள்பட்ட பொடுகு உள்ளவர்களுக்கும், அந்தப் பொடுகு பூஞ்சைத் தொற்றாக மாறி, அதனால் ஏற்படுகிற புழுவெட்டு, அதன் ெதாடர்ச்சியான முடி உதிர்வு போன்றவற்றை அத்தனை சுலபமாக குணப் படுத்த முடியாது. நீண்ட சிகிச்சைக்குப் பிறகே சொட்டையான இடத்தில் முடி வளரச் செய்ய முடியும்
_______
மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்
இந்த பிரச்சனை புழுவெட்டிற்கு மருந்தாக கைவைத்தியமாக குணபாடம் மூலிகை நூலில் கூறியபடி நாங்கள் மூலிகை ஆயில் தயாரிக்குரும் தைலத்தைப் புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர முடி வளரத்தொடங்கும். புழுவெட்டு பாதித்த பகுதியில் பூசி வர வேண்டும் வேகத்தால் பாதித்த வழுவழுப்பான பகுதியில் வேர்க்குரு போன்று சிவந்துவரும். வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும் பூசிய இடத்தில், சில நாட்கள் கழித்து பூனை முடி போன்று ரோமம் முளைக்கத் தொடங்கும். தொடர்ந்து இதனைப் பூசி வர, இயல்பான முடி வளர்ச்சி ஓரிரு மாதங்களில் கிடைக்கும்
சித்த மருத்துவத்தில் புழு வெட்டு மருந்து
பொறுத்த வரையில்1 மாதங்கள் முதல் ஒரு மூன்று மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்
காலை-1
மற்றும்———– மாத்திரை சாப்பிட வேண்டும்
மாலை-1
மூலிகை தைலம் பூசி வர வேண்டும்
ஆன்லைன் மூலம் மருந்து நீங்கள் வாங்கினால் மாதம் மாதம் கூரியர் மூலம் அனுபப்படும் மூலிகை மருந்து….வெளிநாட்டில் இருக்கும் நன்பர்களுக்கு மருந்து அனுப இயலாது நீங்கள் இந்தியாவில் எங்க இருத்தலும் மருந்து உங்களடா முகவரிக்கு அனுப்பப்படும்….
ஆன்லைன் மூலம் நீங்கள் மருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம் ஆர்டர் செய்திர்கள் என்றல்24 மணி நேரத்துக்குள் மருந்து உங்கள் முகவரிக்கு வந்து சேந்துவிடும் எங்களின் ஒருவர் உங்களை தொடரபு கொள்ளவோம்
மாதம் மொத்தம்120 மாத்திரை சாப்பிட வேண்டும் ஒரு மாதத்தில் நல்ல பலன் கடைக்கும் தொடருந்து மாதங்களுக்கு சாப்பிட வேண்டும்…மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்………… இதில் இருக்கும் அனைத்து மூலிகை பொருட்க்ள் ஓலைச்சுவடி