முடி உதிர்தல் நிற்க முடி நீளமாக வளர பொடுகு பேன் தொல்லை நீங்க

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர்.

You will receive bonuses worth $20,000:

  • 24h of content
  • Live Q&A sessions to clear all your doubts

Contact us:

  • Praghadhes555@gmail.com
  • 1-234-567-899

Terms & Conditions:

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

Payment Details

Payment method

Order details

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கு சரி தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது. முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பாகவே பலருக்கு தலை வழுக்கையாகி விடுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நாளைக்கு 75-100 முடி கொட்டுவது இயல்பே. அதையும் மீறி கொட்டினால் தான் அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும்.

வாழ்க்கை முறை

இக்காலத்தில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையே, முடி கொட்டுவதற்கான முக்கிய காரணமாக திகழ்கிறது. இரவு நேரம் கண் விழித்து பார்ட்டி கொண்டாடுவது பல தீமைகளை ஏற்படுத்தும். அதிலும் மதுபானம் உட்கொள்வது, புகைப்பிடிப்பது மற்றும் அங்கே வீசும் காற்று என இவை அனைத்தும் முடிக்கு எந்த நன்மையையும் செய்துவிடாது. தொடர்ந்து மதுபானம் பருகினால், உணவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின்கள் தடைபட்டு போகும். வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், ஊட்டச்சத்து குறைந்து, முடிகள் பாதிக்கப்படும்.

புதிய ஹேர் ஸ்டைல்

சடையை இறுக்கமாக பின்னுவது அல்லது குதிரை வால் ஸ்டைல் என ஏதாவது புதிய ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் போது, முடியை இழுத்து பிடித்து கட்டும் போது, அவை வேரிலிருந்து பிடுங்கி கொண்டு வரலாம். இதனால் இது ஆங்காங்கே முடி இல்லாமல் ஆக்கிவிடும்.
போதுமான தூக்கமின்மை போதுமான நேரம் தூங்கினால் தான் முடி அணுக்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும். இரவில் வீட்டில் அதிக நேரம் விழித்திருந்தால் கூட, அது முடியை பாதித்துவிடும்.

அற்புதம் ஹேர் ஆயில் 18 சித்தர்களின் அரிய கண்டுபிடிப்பு 90 நாட்களில் இயற்கை முறையில் முடி வளரும்

ஆண் – பெண் இருபாலருக்கும்

நாங்கள் தயாரிக்கும் பாரம்பரிய முறையில் தயாரித்துவரும் மூலிகை எண்ணை உள்ளது . மூலிகைகள் சேர்த்து இயற்கையான முறையில் கெமிக்கல் இல்லாத முதல் தரமான தேங்காய்களைக் கொண்டு இயற்கையான முறையில் எண்ணெய் எடுத்து தயாரிக்கப்பட்டது

பொன்னாங்கண்ணி, நெல்லி, அவுரி, மருதாணி, கறிவேப்பிலை வெட்டிவேர், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, அதிமதுரம், இரத்த சந்தனம், கார்போக அரிசி, வெந்தயம்.. மஞ்சள் கரிசலாங்கண்ணி செம்பருத்தி இலை எலுமிச்சை பழத்தோல் சித்தகத்தி சந்தன பொடுதலை சக்கைபூ கீழாநெல்லி சாறு வெள்ளை கரிசாலை செங்கடுக்காய் பூ, திருநீற்று பச்சிலை, கஸ்தூரி மஞ்சள் விளாமிச்சை வேர் சோற்று கற்றாழை தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கடுகு எண்ணெய் இதை மூலிகை கூந்தல் தைலம் பயன் படுத்தினால் .முடி உதிர்தல்,பொடுகு,உஷ்ணத்தினால் கண் எரிச்சல்

முடி உதிர்தல் நிற்க முடி நீளமாக வளர பொடுகு பேன் தொல்லை நீங்க

ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

மூலிகை எண்ணெயை

காலை-1

மற்றும்———– மாத்திரை சாப்பிட வேண்டும்

மாலை-1

ஆன்லைன் மூலம் மருந்து நீங்கள் வாங்கினால் மாதம் மாதம் கூரியர் மூலம் அனுபப்படும் மூலிகை மருந்து……வெளிநாட்டில் இருக்கும் நன்பர்களுக்கு மருந்து அனுப இயலாது நீங்கள் இந்தியாவில் எங்க இருத்தலும் மருந்து உங்களடா முகவரிக்கு அனுப்பப்படும்…..