கால் ஆணி

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் சிறிய நோய் தான் ”கால் ஆணி “. காலில் ஏற்படும்

You will receive bonuses worth $20,000:

  • 24h of content
  • Live Q&A sessions to clear all your doubts

Contact us:

  • Praghadhes555@gmail.com
  • 1-234-567-899

Terms & Conditions:

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

Payment Details

Payment method

Order details

கால் ஆணி

சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் பலருக்கும் இருக்கும் சிறிய நோய் தான் ”கால் ஆணி “. காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்த நோய் பலருக்கும் வருகிறது. கால் ஊன்றி நடக்க முடியாமலும், செருப்பு கூட அணியாமலும் வலியால் அவதிப்படுகின்றனர்,

கா‌ல் ஆ‌ணி ஏற்பட காரணம்

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட இதுவும் ஒரு முக்கியக் காரணம் சர்க்கரைநோய் அல்லது பெரிஃபெரல் வாஸ்குலர் நோய்(Peripheral Vascular Disease) பாதிப்பின் காரணமாகவும் ஆணி ஏற்படும். இதுதவிர, காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் இந்தப் பிரச்னை பலருக்கு ஏற்படுகிறது.

இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிகள்மீது தொடர்ந்து30 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்…. ஒரு மாதத்தில் நல்ல பலன் கடைக்கும் கால் ஆணி மேல பூசி வந்தா… குணம் கிடைக்கும்.,, கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்…………..

நாங்கள் 18 வகையான மூலிகை இலைகள் இருந்து ஆயில் எடுத்து பயன்படுத்தி கால் ஆணி முற்றிலும் குணம்படுத்திகிறோம் மேலும் 60 மூலிகை மாத்திரை சாப்பிட வேண்டும் ஒரு மாதம்……நீங்கள் தொடர்ந்து 3 மாததிற்கு பயன் படுத்த வேண்டும்…..முற்றிலும் கால் ஆணி மறைந்துவிடும் வாழ்நாளில்

ஆன்லைன் மூலம் மருந்து நீங்கள் வாங்கினால் மாதம் மாதம் கூரியர் மூலம் மூலிகை மருந்து அனுபப்படும்….வெளிநாட்டில் இருக்கும் நன்பர்களுக்கு மருந்து அனுப இயலாது நீங்கள் இந்தியாவில் எங்க இருத்தலும் மருந்து உங்களடா முகவரிக்கு அனுப்பப்படும்….