மாதவிடாய் கோளாறுகள் நீங்க
மாதவிடாய் பிரச்னை பெண்களை பாடாய்படுத்துகிறது. அவர்களுடைய ஆரோக்கியத்தை உறுதி செய்வதாக இந்நிகழ்வு நடைபெற்றாலும் கூட, அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளில் பெண்கள் படும் வேதனை சொல்லி மாளாது. ஒரு பெண் பருவமடைந்த பின்னர் பூப்பு எனப்படும் மாதவிலக்கு அவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும் உடல், மன ரீதியாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே அந்நிகழ்வின் போது பெண்கள் வெறுப்படைகின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலக்கட்டத்திற்கு14 நாட்களுக்கு முன்னரே உடல் மற்றும் மனதளவில் சில பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிஎம்எஸ் எனப்படும் குறிகுணம் பெண்களுக்கு சோர்வை ஏற்படுத்துகின்றன. இந்நாட்களில் ஒருவித எரிச்சல் உணர்வும் பதற்றமும் ஏற்படுகிறது.
மேலும் தலைவலி, தூக்கமின்மை, மகிழ்ச்சியின்மை, மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவையும் ஏற்பட்டு உதிரப்போக்குக்கு பின்னர் தானாகவே மறைந்து விடுகின்றன.
மாதவிடாய் என்றாலே அதை ஒரு சுமையாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். அந்த மூன்று நாட்களை நினைத்து கவலைப்படாத இளம் பெண்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த மாதவிடாய் உபாதையைக் கொடுத்தாலும் பெண்ணின் உடலமைப்பில் மிக முக்கியமான பணியாக விளங்குகிறது. பெண்ணின் உடலைத் தூய்மைப்படுத்த இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் இந்த மாதவிடாய்.
சிலர் பருமனைக் குறைக்கிறேன் என்கிற பெயரில் சராசரியை விடவும் மிகக் குறைவான எடைக்கு வருவார்கள். அது அவர்களது ஹார்மோன் அளவுகளைப் பெரிதும் பாதித்து, அதன் விளைவாக மாதவிடாய் வராமல் செய்யும்.அதே போல அளவுக்கதிமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் இந்த நிலையை சந்திக்கலாம். மிகக் குறைவான உடல் கொழுப்பு, அளவுகடந்த உடல் உழைப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால்தான் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகிற பெரும்பாலான பெண்கள் இந்தப் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.
நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும்.
இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.
அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை……………………
மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்
இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில், நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.
ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.
சித்த மருத்துவத்தில் மாதவிடாய் கோளாறுகள் நீங்க
பொறுத்த வரையில்2 மாதங்கள் முதல் ஒரு 5 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்
காலை-3
மற்றும்———– மாத்திரை சாப்பிட வேண்டும்
மாலை-3
ஆன்லைன் மூலம் மருந்து நீங்கள் வாங்கினால் மாதம் மாதம் கூரியர் மூலம் அனுபப்படும் மூலிகை மருந்து…..வெளிநாட்டில் இருக்கும் நன்பர்களுக்கு மருந்து அனுப இயலாது நீங்கள் இந்தியாவில் எங்க இருத்தலும் மருந்து உங்களடா முகவரிக்கு அனுப்பப்படும்….