வெள்ளைப்படுதல்/ வெள்ளைப்பாடு/ வெட்டை

வெள்ளைப்படுதல் என்பது பதினைந்து முதல் நாற்பத்தைந்து வரை வயதுடைய மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு வரும் ஒரு வித நோய் ஆகும்.

You will receive bonuses worth $20,000:

  • 24h of content
  • Live Q&A sessions to clear all your doubts

Contact us:

  • Praghadhes555@gmail.com
  • 1-234-567-899

Terms & Conditions:

Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy.

Payment Details

Payment method

Order details

வெள்ளைப்படுதல்/ வெள்ளைப்பாடு/ வெட்டை

வெள்ளைப்படுதல் என்பது என்ன ? :

வெள்ளைப்படுதல் என்பது பதினைந்து முதல் நாற்பத்தைந்து வரை வயதுடைய மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு வரும் ஒரு வித நோய் ஆகும்.
வெள்ளைப்படுதல் என்பது சில பேச்சு வழக்கின் படி வெள்ளைப்பாடு அல்லது வெட்டை என்றும் கூறப்படுகிறது.

வெள்ளைப்படுதல் எவ்வாறு ஏற்படுகிறது ? :

பொதுவாகவே பெண்களுக்கு பிறப்புருப்பில் சுரக்கும் திரவம்,வெள்ளையாய் வெளியாவது ஏனெனில் அதிகமான உடல் சூடு, பட்டினி கிடத்தல்,அடிக்கடி உடலுறவு கொள்ளுதல்,காரம்,உப்பு மற்றும் புளிப்பு நிறைந்த பொருட்கள் அதிகமாக உண்ணுதல், சுய இன்பம் மேற்கொள்ளுதல் ஊளை சதை மற்றும் ரத்த சோகை காரணமாக வரும் உடல் சூடு ஆகிய காரணத்தாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.

வெள்ளைப்படுதலின் அறிகுறிகள்:

சிறுநீர் கழிக்கும் முன்போ அல்லது பின்போ வெண்ணிறத்தில் வெளியாகும் மற்றும் இந்த நேரத்தில் கடுப்பு அல்லது எரிச்சலும் பிறப்புறுப்பில் உண்டாகும்.
இடுப்பு,கை,கணுக்கால் மற்றும் மூட்டு வலி ஆகியவையும் ஏற்படலாம்.
உடல் மெலிந்து போவதும் வயிற்றை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வும் வெள்ளைப்படுதல் காரணமாக ஏற்ப்படும்.

இதயம் படபடப்பு மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியவையும் ஏற்ப்படும்.

வெள்ளைப்படுதல் முற்றி விட்டால் சீழ் போன்ற கட்டியான திரவம் வரும் இது வெள்ளைப்படுதல் முற்றி விட்டதன் அடையாளமாகும்,

இப்படி ஏற்படுவது கர்ப்பப் பை புற்று நோய் ஏற்ப்பட வழிவகுக்கும், அதனால் கர்ப்பப்பையை எடுக்கும் நிலை கூட ஏற்படலாம்.

மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்

சித்த மருத்துவத்தில் வெள்ளைப்படுதல் / வெள்ளைப்பாடு/ வெட்டை:
பொறுத்த வரையில்2 மாதங்கள் முதல் ஒரு 5 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்

ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

காலை-3

மற்றும்———– மாத்திரை சாப்பிட வேண்டும்

மாலை-3

ஆன்லைன் மூலம் மருந்து நீங்கள் வாங்கினால் மாதம் மாதம் கூரியர் மூலம் அனுபப்படும் மூலிகை மருந்து….வெளிநாட்டில் இருக்கும் நன்பர்களுக்கு மருந்து அனுப இயலாது நீங்கள் இந்தியாவில் எங்க இருத்தலும் மருந்து உங்களடா முகவரிக்கு அனுப்பப்படும்….

ஆன்லைன் மூலம் நீங்கள் மருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம் ஆர்டர் செய்திர்கள் என்றல்24 மணி நேரத்துக்குள் மருந்து உங்கள் முகவரிக்கு வந்து சேந்துவிடும் எங்களின் ஒருவர் உங்களை தொடரபு கொள்ளவோம்……..

மாதம் மொத்தம்180 மாத்திரை சாப்பிட வேண்டும் ஒரு மாதத்தில் நல்ல பலன் கடைக்கும் தொடருந்து மாதங்களுக்கு சாப்பிட வேண்டும்…மூலிகை மருத்துவத்தால் நலம் பெறலாம்………… இதில் இருக்கும் அனைத்து மூலிகை பொருட்க்ள் ஓலைச்சுவடி இருந்து எடுக்கப்பட்டது எங்களுடடைய தயாரிப்பு ஆல் உருவாக்கப்பட்ட மூலிகை மருந்துதாகும்